அழுவாச்சி வருதுங்சாமி
வா.மு.கோமு
வாமு.கோமுவின் கதைகள் நகைச்சுவையின் ஊடே மறைபொருளாக பேசிச் செல்லும் விஷயங்கள் மிக முக்கியமானவை. வெறும் நகைச்சுவையை எடுத்துக்கொள்பவனுக்கு அதுவே இன்பந்தருமென்றாலும் அதன்வழி சொல்ல வரும் கருத்தியல்தான் இலக்கியத்தின் பலனைத் தருவது. அவற்றைத்தான் முக்கியமாக கோமுவின் கதைகளிலிருந்து நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
----
அழுவாச்சி வருதுங்சாமி - வா. மு. கோமு
----
அழுவாச்சி வருதுங்சாமி - வா. மு. கோமு